முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 18, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மணிமேகலை

            தமிழில் எழுந்த இரண்டாவது காப்பியம் மணிமேகலை.  தமிழ் நாட்டில் நடந்த கதையைக் கூறும் இரண்டாவது காப்பியம் மணிமேகலை.  தமிழின் முதல் காப்பியம் - தமிழ் நாட்டில் நடந்த கதையைக் கூறும் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.  சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக மணிமேகலை அமைந்துள்ளது.  சிலப்பதிகாரத்தின் இறுதியில் 'மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம்"  முற்றும், எனக் கூறப்படுகிறது.  எனவே சிலம்பும் மேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.  இரண்டும் சேர்ந்தே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் தருவதால், இந்த இரட்டை நூல்களை ஒற்றைப் பெருங்காப்பியமாகக் கருதுதல் உண்டு.     மணிமேகலை காப்பியம் இரு சிறப்புகளில் இரண்டாவதாக நிற்பது போலச் சில சிறப்புகளில் முதலாவதாகவும் நிற்கிறது.  தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை.  காப்பியத் தலைவியின் பெயரையே தலைப்பாகக் கொண்ட முதல் காப்பியம் மணிமேகலை.  பரத்தையின் மகளைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு புரட்சி செய்யும் முதல் காப்பியம் மணிமேகலை.     'ம...