தமிழ் இலக்கிய வரலாறு
(டாக்டர் பூவண்ணன்)
பொருளடக்கம்
I . சங்க காலம்
எட்டுத் தொகை: குறுந்தொகை - நற்றிணை - அகநானூறு - ஐங்குறுநூறு - கலித்தொகை - புறநானூறு - பதிற்றுப்பத்து - பரிபாடல்
பத்துப்பாட்டு: திருமுருகு ஆற்றுப்படை - பொருநர் ஆற்றுப்படை - சிறுபாண் ஆற்றுப்படை - பெரும்பாண் ஆற்றுப்படை - மலைபடுகடாம் - மதுரைக்காஞ்சி -முல்லைப்பாட்டு - நெடுநல்வாடை - குறிஞ்சிப்பாட்டு - பட்டினப்பாலை .
II . சங்கம் மருவிய காலம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - நீதி நூல்கள் - திருக்குறள் - நாலடியார் - நான்மணிக்கடிகை - இன்னா நாற்பது - இனியவை நாற்பது - திரிகடுகம் - ஆசாரக்கோவை - பழமொழி - சிறுபஞ்சமூலம் - முதுமொழி காஞ்சி - ஏலாதி - களவழி நாற்பது - கார் நாற்பது - ஐந்திணை ஐம்பது -திணைமொழி ஐம்பது - ஐந்திணை எழுபது - திணைமாலை நூற்றைம்பது - கைந்நிலை - இன்னிலை
III . பல்லவர் காலம்
பக்தி இலக்கியம் - சைவ இலக்கியம் - திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர் - சுந்தரர் - மாணிக்கவாசகர் - வைணவ இலக்கியங்கள் - பொய்கையாழ்வார் - பூதத்தாழ்வார் - பேயாழ்வார் - திருமழிசையாழ்வார் - பெரியாழ்வார் - ஆண்டாள் - நம்மாழ்வார் -மதுரகவியாழ்வார் - திருமங்கையாழ்வார் - தொண்டரடிப் பொடியாழ்வார் - திருப்பாணாழ்வார் - குலசேகராழ்வார்.
IV . சோழர் காலம்
பெருங்காப்பியங்கள் - சீவக சிந்தாமணி - சிலப்பதிகாரம் - மணிமேகலை - வளையாபதி - குண்டலகேசி - ஐஞ்சிறு காப்பியங்கள் - சூளாமணி - யசோதர காவியம் - உதயணகுமார காவியம் - நீலகேசி - நாககுமார காவியம் - கம்பராமாயணம் - பெரியபுராணம் - கலிங்கத்துப் பரணி -தக்கயாகப் பரணி - உலா.
0 கருத்துகள்